காதம்பரி பலி.
http://www.scribd.com/doc/65492543
Monday, September 19, 2011
Wednesday, August 31, 2011
அரசு
எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் சமீபத்தில் குற்றாலம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த கருணாநிதியின் ஆட்சிக் காலத்தின் நானும் என் நண்பரும் காஞ்சிபுரம் சென்று இருந்தோம். அப்போது கழிவறையை உபயோகிக்க 4 ரூபாய்கள் கட்டணமாக கேட்டார்கள். அது மட்டுமல்ல கழிவறைகள் சரியான பராமரிப்புகள் இல்லாமலேயே இருந்தன. அதைப் போலவே தற்பொழுதும் குற்றாலத்தில் கழிவறையை உபயோகிக்க 5 ரூபாய்கள் கேட்டார்கள். என்னமோ எதற்கு எடுத்தாலும் விலை வாசி ஏறி விட்டது என்பதாக நாம் சொல்லுகிறோம். ஆனால் கழிவறையை சரியாக பராமரிக்காமலேயே அதற்கு கட்டணம் வசூலிப்பது என்ன நியாயம். அரசு சிந்திக்குமா?
Friday, August 26, 2011
அரசு
தற்போதைய தமிழக அரசின் பல நடவடிக்கைகளை வரவேற்கிறோம். ஆனால் மிக முக்கியமாக சென்னை பெருமைப் படும் விதமாக இல்லை. சாலைகள் அனைத்துமே குண்டும் குழியுமாக உள்ளன. இதை சரி செய்ய நடவடிக்கை உடனடித்தேவை. நன்றி.
ஹிந்து மதம்
எல்லாம் வல்ல இறைவனை நாடி ஹிந்துக்களை ஹிந்துக்களாகவே வாழ விட வேண்டி அரசிடம் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்த இந்தியர்கள் ஒன்று பட வேண்டும். உலகில் உள்ள அனைவரும் இதற்கு ஆதரவு தர வேண்டும். நன்றி.
Thursday, August 25, 2011
நன் மொழிகள்
இன்று புதிய நாள், புதிய ஒளி, புதிய காற்று. இன்று எல்லோரிடமும் அன்பாக இருப்பேன். என்னால் எதுவும் முடியும். இறைவன் என் அருகில் இருக்கிறார். இறைவன் என்னுள்ளே நிறைந்திருக்கிறார். என்னுள் மாபெரும் சக்தி குடி கொண்டிருக்கிறது. நான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். என்னும் எண்ணங்களை பதிய விடு. அந்த நம்பிக்கையே உனக்கு வலிமை தரும்.
அனுபவத்தின் மிக முக்கியமான அம்சம் பழைய முட்டாள் தனங்களை களைவதுதான்!
அனுபவத்தின் மிக முக்கியமான அம்சம் பழைய முட்டாள் தனங்களை களைவதுதான்!
ஸ்ரீஞானாநந்தரின் அருள் மொழிகள்
சுறுசுறுப்பாயிரு, ஆனால் பொறுமையாயிரு!
பொறுமையாயிரு, ஆனால் சோம்பலாயிராதே!
சிக்கனமாயிரு, ஆனால் கருமியாயிராதே!
அன்பாயிரு, ஆனால் அடிமையாயிராதே!
இரக்கங்காட்டு, ஆனால் ஏமாந்து போகாதே!
கொடையாளியாயிரு, ஆனால் ஓட்டாண்டியாய் விடாதே!
வீரனாயிரு, ஆனால் போக்கிரியாயிராதே!
இல்லறத்தை நடத்து, ஆனால் காமவெறியனாயிராதே!
பற்றற்றிரு, ஆனால் காட்டுக்கு போய்விடாதே!
நல்லோரை நாடு , ஆனால் அல்லோரை வெறுக்காதே!
பொறுமையாயிரு, ஆனால் சோம்பலாயிராதே!
சிக்கனமாயிரு, ஆனால் கருமியாயிராதே!
அன்பாயிரு, ஆனால் அடிமையாயிராதே!
இரக்கங்காட்டு, ஆனால் ஏமாந்து போகாதே!
கொடையாளியாயிரு, ஆனால் ஓட்டாண்டியாய் விடாதே!
வீரனாயிரு, ஆனால் போக்கிரியாயிராதே!
இல்லறத்தை நடத்து, ஆனால் காமவெறியனாயிராதே!
பற்றற்றிரு, ஆனால் காட்டுக்கு போய்விடாதே!
நல்லோரை நாடு , ஆனால் அல்லோரை வெறுக்காதே!
Sunday, August 21, 2011
Subscribe to:
Posts (Atom)
