Thursday, October 26, 2017

சகல கலா வல்லி மாலை

குமரகுருபரருக்கு வேண்டிய கலைகளை அருளிய சகலகலாவல்லி மாலையின், 'வெண்டா மரைக்கன்றி...’ என்ற முதல் பாடலில் துவங்கி... 'மண்கண்ட வெண்குடைக் கீழாக’ வரையிலான பத்துப் பாடல்களையும் பாடி, சரஸ்வதிதேவியை மனதார வழிபட்டுவர, பிள்ளைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம்.


அனைத்துப் பாடல்களையும் பாடி வழிபட இயலாதபட்சத்தில், பத்தாவது பாடலை மட்டுமாவது தினமும் பாராயணம் செய்து கலைமகளை துதியுங்கள். அவள் அருளால் அனைத்து ஞானமும் ஸித்திக்கும்!


Read more: http://www.penmai.com/forums/mantras/20030-sakalakalavalli-maalai-lyrics.html#ixzz2CxGy7Jnj
குமரகுருபரருக்கு வேண்டிய கலைகளை அருளிய சகலகலாவல்லி மாலையின், 'வெண்டா மரைக்கன்றி...’ என்ற முதல் பாடலில் துவங்கி... 'மண்கண்ட வெண்குடைக் கீழாக’ வரையிலான பத்துப் பாடல்களையும் பாடி, சரஸ்வதிதேவியை மனதார வழிபட்டுவர, பிள்ளைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம்.


அனைத்துப் பாடல்களையும் பாடி வழிபட இயலாதபட்சத்தில், பத்தாவது பாடலை மட்டுமாவது தினமும் பாராயணம் செய்து கலைமகளை துதியுங்கள். அவள் அருளால் அனைத்து ஞானமும் ஸித்திக்கும்!


Read more: http://www.penmai.com/forums/mantras/20030-sakalakalavalli-maalai-lyrics.html#ixzz2CxGy7Jnj
குமரகுருபரருக்கு வேண்டிய கலைகளை அருளிய சகலகலாவல்லி மாலையின், 'வெண்டா மரைக்கன்றி...’ என்ற முதல் பாடலில் துவங்கி... 'மண்கண்ட வெண்குடைக் கீழாக’ வரையிலான பத்துப் பாடல்களையும் பாடி, சரஸ்வதிதேவியை மனதார வழிபட்டுவர, பிள்ளைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம்.


Read more: http://www.penmai.com/forums/mantras
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1


Read more: http://www.penmai.com/forums/mantras/20030-sakalakalavalli-maalai-lyrics.html#ixzz2CxH9S2MS
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1


Read more: http://www.penmai.com/forums/mantras/20030-sakalakalavalli-maalai-lyrics.html#ixzz2CxH9S2MS
 சகல கலா  வல்லி மாலை 
1. வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே! சகல கலாவல்லியே! 2. நாடும் பொருள்சுவை சொற்சுவை தோய்தர, நாற்கவியும் பாடும் பணியில் பணித்து அருள்வாய்; பங்கய ஆசனத்தில் கூடும் பசும்பொன் கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே! சகல கலாவல்லியே! 3. அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து, உன் அருள் கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ? உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு, களிக்கும் கலாப மயிலே! சகல கலாவல்லியே! 4. தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும், சொல்சுவை தோய் வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்; வட நூற்கடலும், தேக்கும், செந்தமிழ்ச் செல்வமும், தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகல கலாவல்லியே! 5. பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன் பாத பங்கேருகம் என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந் நாவும், அகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசு! ஒத்து இருந்தாய்; சகல கலாவல்லியே! 6. பண்ணும், பரதமும், கல்வியும் தீஞ்சொல் பனுவலும், யான் எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய்; எழுதா மறையும், விண்ணும், புவியும், புனலும், கனலும், கருத்தும் நிறைந்தாய்; சகல கலாவல்லியே! 7. பாட்டும், பொருளும், பொருளால் பொருந்தும் பயனும், என்பதால் கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்; உளம் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும்வெள் ஓதிமப் பேடே சகல கலாவல்லியே! 8. சொல்விற்பனமும், அவதானமும், கவி சொல்லவல்ல நல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம்சேர் செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே! சகல கலாவல்லியே! 9. சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம் தோய் புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண, நடை கற்கும் பதாம்புயத் தாயே! சகல கலாவல்லியே! 10. மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணிரச் செய்வாய்; படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகல கலாவல்லியே!


சகலகலாவல்லி மாலை
கட்டளைக் கலித்துறை
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6


பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10



Read more: http://www.penmai.com/forums/mantras/20030-sakalakalavalli-maalai-lyrics.html#ixzz2CxGRk0pJ
சகலகலாவல்லி மாலை
கட்டளைக் கலித்துறை
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6


பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10



Read more: http://www.penmai.com/forums/mantras/20030-sakalakalavalli-maalai-lyrics.html#ixzz2CxGRk0pJ
சகலகலாவல்லி மாலை
கட்டளைக் கலித்துறை
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6


பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10



Read more: http://www.penmai.com/forums/mantras/20030-sakalakalavalli-maalai-lyrics.html#ixzz2CxGRk0pJ

Wednesday, October 18, 2017

thaamirabharani days for special bath and ghat

Thamirabharani 
வந்தே மாதரம்.! தாம்ரபர்ணி 12 மாதங்களும் ஸ்நான விசேஷ நாளும் தீர்த்தம்,இடம்,பலனும்.
சித்திரை – மாதம் முழுதும் இந்திரகீலதீர்த்தம் பாபநாசம் ராஜசூயயாகபலன்
வைகாசி – த்வாதசி அல்லது ச்ரவண த்வாதசி கஜேந்திரமோக்ஷதீர்த்தம் அத்தாழநல்லூர் ஆயிரம் சாந்திராயண பலன்
ஆனி – சுக்லபக்ஷத்வாதசி ஸோமதீர்த்தம் கூனியூர் பராகக்ருச்ரபலன்
ஆடி – அமாவாஸ்யை பாணதீர்த்தம் கலம்பகர்த்தம் ஸோமயாகபலன்
ஆவணி – மாதம் முழுதும்,பௌர்ணமி க்ஷிப்தபுஷ்பதீர்த்தம் சிந்துபூந்துறை ஸர்வக்ரது பலன்
புரட்டாசி – சுக்லபக்ஷ ச்ரவணத்வாதசி கலசதீர்த்தம் ஸ்ரீவைகுண்டம் ஆயிரம்வாஜபேயயாகபலன்
ஐப்பசி – சுக்லபக்ஷம் துர்காதீர்த்தம் காருகுறிச்சி ஸர்வக்ரதுபலன்
கார்த்திகை – பௌர்ணமி தாம்ராசங்கமம் ஆற்றூர் அருகில்  ஆயிரம்கோதான பலன்
மார்கழி – மாதம் முழுதும் வ்யாஸதீர்த்தம் சேரன்மகாதேவி வேதபாராயணபலன்
மார்கழி – வ்யதீபாதம் வ்யாஸதீர்த்தம் சேரன்மகாதேவி பரமபதம்
மார்கழி – சுக்லத்வாதசி ரமாதீர்த்தம் ஆழ்வார்திருநகரி கோடிகாராம்பசுதானபலன்
மார்கழி – சுக்லத்வாதசி போகதீர்த்தம் ஆழ்வார்திருநகரி கோடிகாராம்பசுதானபலன்
மார்கழி – சுக்லத்வாதசி சக்ரதீர்த்தம்  ஆழ்வார்திருநகரி கோடிகாராம்பசுதானபலன்
தை – சுக்லபக்ஷ்ம் மகரதீர்த்தம் ஆழ்வார்திருநகரி கிழக்கில் நூறுகன்னிகாதான பலன்
தை – பௌர்ணமி புடார்ஜனம் திருப்புடைமருதூர் பரமபதம்
மாசி – த்வாதசி சக்ரதீர்த்தம் ஆழ்வார்திருநகரி ஆயிரம் பிராமணகுடும்பப்ப்ரதிஷ்டை பலன்
மாசி – சிவராத்ரி ஸோமதீர்த்தம் ஆற்றூர் கோடிகாராம்பசுதான பலன்
மாசி – சுக்லஏகாதசி விஷ்ணுதீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
மாசி – சுக்லத்வாதசி கோதீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
மாசி – சுக்லத்வாதசி குசஸ்தம்ப தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
மாசி – சுக்லத்வாதசி ம்ருத்யுஞ்ஜய தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்  
மாசி – சுக்லத்வாதசி தைத்திரீய தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்   
மாசி – சுக்லத்வாதசி ராஜசூய தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்       
மாசி – சுக்லத்வாதசி மகாவிரத தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்

பங்குனி – அமாவாசை சியாமாநதி சங்கமம் செவல் அருகில் ஸகலபாபநிவர்த்தி
பங்குனி – அமாவாசை மந்திரதீர்த்தம்(சியாமநதியின் கூடல்) செவல் அருகில் அன்னதான பலன்

பங்குனி – அமாவாசை கலச தீர்த்தம் ஸ்ரீவைகுண்டம் ப்ரஹ்மஹத்தி தோஷநிவர்த்தி 

Thursday, October 12, 2017

12 ராசிகளும் அதற்குரிய நதிகளும்

12 ராசிகளும் அதற்குரிய நதிகளும்

மேஷ ராசி – கங்கை நதி
ரிஷப ராசி – நர்மதா நதி
மிதுன ராசி – சரஸ்வதி நதி
கடக ராசி – யமுனை நதி
சிம்ம ராசி – கோதாவரி நதி
கன்னி ராசி – க்ருஷ்ணா நதி,சங்கு
தீர்த்தம்(திருக்கழுக்குன்றம்,தமிழகம்)
துலா ராசி – காவேரி நதி
வ்ருச்சிக ராசி – தாம்ரபர்ணி நதி மற்றும் பீமா நதி
தனுசு ராசி – ப்ரஹ்மபுத்ரா நதி (தப்தி நதி)
மகர ராசி – துங்கபத்ரா நதி
கும்பராசி - சிந்து நதி

மீன ராசி – ப்ரணீதா நதி 
இவைகளிலேயே புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

புஷ்கரம்

புஷ்கரம் என்பது ப்ரஹ்மாவின் கமண்டலுவில் உள்ள தேவதையாகும். தேவகுரு ப்ருஹஸ்பதியானவர் ப்ரஹ்மாவை நோக்கித் தவமிருந்து புஷ்கரத்தைத் தனக்குத் தருமாறு வேண்டினார். புஷ்கர தேவதையானவர் தான் ப்ருஹஸ்பதியுடன் செல்லமுடியாது என்றும் ப்ருஹஸ்பதி இருக்கும் ராசிகளுக்குரிய நதிகளில் தான் வசிப்பதாகவும் சொன்னார். அதன்படியே ப்ருஹஸ்பதி (குரு) எந்த ராசிகளில் உள்ளாரோ அந்தந்த ராசிகளுக்குரிய நதிகளில் நடத்தப்படுவதே புஷ்கர விழாவாகும்.  

அடையாளமாக 12 ராசிகள், 12 வருடங்களுக்கொருமுறை வருவதால் 12 நாள்கள் நடத்துகிறார்கள். ப்ருஹஸ்பதி அந்த ராசியில் உள்ள வரை புஷ்கர பலன் இருக்கும். 

Tuesday, May 30, 2017

ஆசௌசம் – வ்ருத்தி,சீதகம் நாட்கள்ஆசௌச காண்டம்

ஆசௌசம் – வ்ருத்தி,சீதகம் நாட்கள்
ஆசௌச காண்டம் – ஆசௌசம் என்றால் ஜ்ஞாதிகள் முதலானவர்கள் பிறந்த போதாவது இறந்த போதாவது அசுசியாக இருப்பது. தானம் முதலான கர்மங்களில் யோக்கியமில்லாமையைத் தெரிவிப்பதும், புண்யாதி கர்மாக்களைச் செய்யக்கூடாமல் விசேஷமான பாபரூபமாகவும் இருப்பதற்கு ஆசௌசம் என்று சொல்லப்படுகிறது.
ஸ்நானத்தால் போகக்கூடிய ஆசௌசம் எதுவெனில் அறிந்த சம்பந்தத்தையுடைய பந்துக்களின் மரணம் முதலானவைகளால் ஏற்பட்ட ஆசௌசங்கள்.
காலம்,ஸ்நானம் இவ்விரண்டிலும் போக்கக்கூடிய ஆசௌசம் எதுவெனில்  ஜ்ஞாதிகளின் பிறப்பு,இறப்பு இவைகளால் ஏற்பட்ட ஆசௌசங்கள்.
எது ப்ரேத பிண்டதானம் முதலானவைகளைச் செய்யக் காரணமாயும், அசுசியாக இருத்தலைச் செய்வதாயும் இருந்து கொண்டு,ஒருவனை அண்டிக்கொண்டு காலம்,ஸ்நானம் இவைகளால் போகக்கூடியதாக இருக்கிறதோ அதுவே ஆசௌசம் என்று சொல்லப்படுகிறது.
1.ஜ்ஞாதிகள் – ஜ்ஞாதிகள் இருவகைப்படும். முதலாவது ஸபிண்டர்கள், அதாவது பத்து நாள் தாயாதர்கள். 2வது ஸமானோதகர்கள்,அதாவது மூன்று நாள் தாயாதர்கள். அவர்களுள் ஸபிண்டர்கள் என்பது கூடஸ்தனிலிருந்து ஏழு தலைமுறை வரையில் உள்ளவர்கள். ஸமானோதகர்கள் எட்டாவது தலைமுறை முதல் பதினான்காவது தலைமுறை வரையிலுள்ளவர்கள்.
2.ஒருவனுக்கு பிதா,பிதாமஹன்,ப்ரபிதாமஹன்,புத்ரன்,பௌத்ரன்,ப்ரபௌத்ரன், இவன் உள்பட ஏழுதலைமுறை.

3.தகப்பன் பிள்ளைகளும்,அண்ணன் தம்பிகளும் தாயாதர்களே.  

                                           2. பிறப்புத்தீட்டு
1.      நாலாவது மாசத்தில், கர்ப்பத்தின் விச்சித்தி உண்டானால் பிதாவுக்கு ஸ்நானம், மாதாவுக்கு 4 நாள் தீட்டு.
 5,6 மாசங்களில் விச்சித்தியுண்டானால் பிதாவுக்கும் ஸபிண்டர்களுக்கும் ஸ்நானம். பிண்டம் போல் விழுந்தால் மேற்சொன்னவர்களுக்கு 3 நாள் தீட்டு. மாதாவுக்கு 5வது  மாசத்தில் 5 நாள், 6வது மாசத்தில் 6 நாள் தீட்டு.

2.      ஏழாவது மாசம் முதல் பிறந்தது பிள்ளையானால் மாதாபிதாக்களுக்கும் ஸபிண்டர்களுக்கும் பத்து நாள் தீட்டும், ஸமானோதகர்களுக்கு 3 நாள் தீட்டுமுண்டு.
3.      புருஷ சிசுவானால் 30 தினங்களுக்குப் பிறகும், ஸ்த்ரீ சிசுவானால் 40 தினங்களுக்குப் பிறகும் மாதாவுக்கு பாண்டஸ்பர்ச யோக்யதை உண்டாகும்.  
4.      ஜனனத்தில் பிதாவுக்கு 2 நாழிகை சுத்தி. வெகுதூரத்தில் இருந்தால் ஒருநாள் சுத்தி.  அல்பதூரத்திலிருந்தால் ஒரு பகல் சுத்தி.  


                                          3.இறப்புத்தீட்டு
                    1. பத்து நாள் தீட்டு
1.தசராத்ரஜ்ஞாதிகளின் மரணத்தில் ஆசௌசம்.
2.பிறந்து பத்து நாட்களுக்கு மேல் புருஷசிசுவின் மரணத்திலும், விவாஹம் வரையில் ஸ்த்ரீப்ரஜையின் மரணத்திலும், தாய்,பிதா,பின்னோதரப்ராதா,ஸஹோதரப்ராதா இவர்களுக்கு 10 நாள் தீட்டு.
3. 7 வயதிற்குட்பட்டு உபநயனமான தசராத்ரஜ்ஞாதிகளின் பிள்ளைகள் இறந்தால் 10 நாள் தீட்டு.
4.  7 வயது முதல் உபநயனமானாலும், ஆகாமலிருந்தாலும் புருஷப்ரஜையின் மரணத்தில் 10 நாள் தீட்டு.
                             2. புருஷர்களுக்கு மூன்றுநாள் தீட்டு
1.மாதாமஹன், 2.மாதாமஹீ, 3. அம்மான், 4.அம்மாமி, 5.மாமனார், 6.மாமியார், 7.தாயின் ஸஹோதரி, 8.தகப்பனின் ஸஹோதரி. 9.உபநீதனான மருமான், 10.உபநீதனான தௌஹித்ரன், 11.உபநீதனான ஸமானோதகன், 12.விவாஹமான பெண், 13.ஸஹோதரி, 14.ஜனகமாதா,
15.ஜனகபிதா, 16.தத்தனான பிள்ளை,
17. 25வது மாசம் முதல் 6 வருஷம் முடிய அனுபநீதனான தசராத்ரஜ்ஞாதிகளின் பிள்ளை,
18. 24 மாசங்களுக்குட்பட்டு சௌளமாகிவிட்ட ஜ்ஞாதிகளின் பிள்ளை,
19. 7 வது வருஷம் முதல் விவாஹம் வரையில் தசராத்ரஜ்ஞாதிகளின் பெண் ( ஸ்த்ரீ சிசு விஷயத்தில் 3 தலைமுறை வரையில் தான் ஸாபிண்ட்யமென்பதை கவனிக்கவும். )>
                     20. ஸமானோதகர்களுக்கு
1.ஏழு வயதிற்குட்பட்டு உபநயமான ஜ்ஞாதிகளின் பிள்ளை.
2.ஏழு வயது முதல் உபநயனமானாலும்  ஆகாவிட்டாலும் ஜ்ஞாதிகளின் பிள்ளை.
இவர்களின் மரணத்தில் 3 நாள் தீட்டு.
   

                    3.புருஷர்களுக்கு பக்ஷிணித்தீட்டு
(பக்ஷிணி என்பது இரண்டு இரவும் ஒருபகலும் அல்லது ஒரு இரவும் இரண்டு பகலும் உள்ள் காலம்)
1.அத்தையின் பிள்ளை, பெண்
2.அம்மானுடைய பிள்ளை,பெண்
3.தாய் ஸஹோதரியின் பிள்ளை,பெண்
4.ஸஹோதரின் பெண்
5.ஸஹோதரனுடைய கல்யாணமான பெண்
6.பித்ருவ்யனுடைய பெண்
7.பௌத்ரீ
8.தௌஹித்ரீ
9. 3 வயதிற்கு மேல் உபநயனமில்லாத மருமான்,தௌஹித்ரன்
         
                   4.புருஷர்களுக்கு 1 நாள் தீட்டு
1.ஸபத்னீமாதாவின் ஸஹோதரன்,ஸஹோதரி,பெண்
2.மேற்கண்ட மூவருடைய பெண்,பிள்ளை
3.மைத்துனன்
4.பின்னோதரர்களான சிறியதகப்பன்,பெரிய தகப்பன் இவர்களின் பெண்
5.பின்னோதர ப்ராதாவின் பெண்
6.பின்னோதர அத்தை
7.மேற்படியாளுடைய பெண்,பிள்ளை
8.ஸபத்னீமாதாவின் தகப்பன்,தாயார்
9. 25வது மாசம் முதல் 6 வருஷம் முடிவு வரையில் விவாஹமாகாத ஜ்ஞாதியின் பெண்
10. ஜநக ப்ராதா
11.ஜநக ஸபிண்டன்
12.பத்னீ,அவள் ஸந்ததி இரண்டுமில்லாத விஷயத்தில் மாமனார்,மாமியார்
13. 6 மாசத்திற்கு மேல் 24 மாசத்திற்குட்பட்ட சௌளமாகாத ஜ்ஞாதியின் பிள்ளை


4.ஸ்த்ரீகளுக்குப் பர்த்தாவுடன் ஏற்படும் தீட்டைத்தவிர தனிமையாக ஏற்படும் தீட்டுகள்
                 1.ஸ்த்ரீகளுக்கு 3 நாள் தீட்டு
1.உபநயனமான ஸஹோதரன்
2.உபநயனமான மருமான்
3.ஸஹோதரியின் உபநயனமான பிள்ளை
4.ஸபத்னீமாதா
                2.ஸ்த்ரீகளுக்கு பக்ஷிண்யாசௌசம்
1.பித்ருவ்யன்,2.தாயின் ஸ்ஹோதரி,3.மாதுலன்,4.அத்தை,
5.மேற்கண்ட நால்வருடைய பிள்ளை,பெண்,
6.பிதாமஹன்,7.பிதாமஹீ,8.மாதாமஹன்,9.மாதாமஹீ,10.ஸஹோதரீ,
11.ஸஹோதரியின் பெண், 12.மருமாள்.
                       3.ஸ்த்ரீகளுக்கு 1 நாள் தீட்டு
1.ஸபத்னீமாதாவின் புத்ரன்,புத்ரீ,பகிநீ,ஸஹோதரன்.
2.மேற்சொன்ன நால்வரின் பெண்கள்,பிள்ளைகள்.
3.பின்னோதர பித்ருவ்யன்,4.பின்னோதர அத்தை,
5.மேற்படி இருவர்களுடைய பெண்கள்,பிள்ளைகள்,
6.ஸபத்னீமாதாவின் தாய்,தகப்பன்