Thursday, August 25, 2011

ஸ்ரீஞானாநந்தரின் அருள் மொழிகள்

சுறுசுறுப்பாயிரு, ஆனால் பொறுமையாயிரு!
பொறுமையாயிரு, ஆனால் சோம்பலாயிராதே!
சிக்கனமாயிரு, ஆனால் கருமியாயிராதே!
அன்பாயிரு, ஆனால் அடிமையாயிராதே!
இரக்கங்காட்டு, ஆனால் ஏமாந்து போகாதே!
கொடையாளியாயிரு, ஆனால் ஓட்டாண்டியாய் விடாதே!
வீரனாயிரு, ஆனால் போக்கிரியாயிராதே!
இல்லறத்தை நடத்து, ஆனால் காமவெறியனாயிராதே!
பற்றற்றிரு, ஆனால் காட்டுக்கு போய்விடாதே!
நல்லோரை நாடு , ஆனால் அல்லோரை வெறுக்காதே!

No comments:

Post a Comment