Thursday, August 25, 2011

நன் மொழிகள்

இன்று புதிய நாள், புதிய ஒளி, புதிய காற்று. இன்று எல்லோரிடமும் அன்பாக இருப்பேன். என்னால் எதுவும் முடியும். இறைவன் என் அருகில் இருக்கிறார். இறைவன் என்னுள்ளே நிறைந்திருக்கிறார். என்னுள் மாபெரும் சக்தி குடி கொண்டிருக்கிறது. நான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். என்னும் எண்ணங்களை பதிய விடு. அந்த நம்பிக்கையே உனக்கு வலிமை தரும்.



அனுபவத்தின் மிக முக்கியமான அம்சம் பழைய முட்டாள் தனங்களை களைவதுதான்!

No comments:

Post a Comment