Tuesday, August 3, 2010

யமுனோத்ரி கங்கோத்ரி கேதார்நாத் பத்ரிநாத் -1

எல்லாம் வல்ல சத்குரு மூர்த்தியின் திருவருளால் 13 ஜூலை அன்று இரவு சென்னையிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸில் புறப்பட்டு 15 ஜூலை அன்று காலை டெல்லியை அடைந்து அன்று இரவு முசௌரிஎக்ஸ்ப்ரஸில் 16 ஜூலை காலை ஹரித்வாரை அடைந்தேன்! அங்கு கங்கையில் ஸ்நானம் செய்தேன்! காலை 9 மணியளவில் ஹரித்வாரில் இருந்து வேனில் 13 பேருடன் யமுனோத்ரி கங்கோத்ரி கேதார்நாத் பத்ரிநாத் தரிசனத்திற்காக கிளம்பினோம்! 11 பேர் ஆந்த்ராவிலிருந்தும், 2 பேர் உத்திரப்ரதேசத்திலிருந்தும் வந்திருந்தார்கள்!

எங்கள் பயணம் யமுனோத்ரி கங்கோத்ரி கேதார்நாத் பத்ரிநாத், இந்த வரிசையிலேயே அமைந்தது!

No comments:

Post a Comment