Saturday, August 14, 2010

மானா!

மானா
இந்திய நாட்டின் இந்த எல்லையில் உள்ள கடைசி இடம் மானா. இது பத்ரி நாத்தின் அருகில் உள்ளது. இங்கு வேத வியாசர் குகை, கணேச குகை உள்ளன. வியாசர் மகாபாரதத்தை இந்த குகையிலிருந்து சொல்ல விநாயகர் கணேச குகையிலிருந்து எழுதினாராம். மற்றும் சரஸ்வதி உற்பத்தி ஆகும் இடத்தையும் தரிசித்து மகிழ்ந்தோம்.

No comments:

Post a Comment